பத்திரிகை அறிக்கை

2010-09-21

பத்திரிகை அறிக்கை

கரடியன் ஆறு வெடிவிபத்தில் சிக்குண்டு மரணித்த அப்பாவிகளின் உற்றார் உறவினர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தொரிவிக்கின்றது. யாரோ ஒருவரின் கவனயீனத்தாலும் வெடி பொருட்களை கையாழும் முறையில் அனுபவம் இல்லாதவரின் செயலால் அப்பாவிமக்கள் 25 பேர் உயிரிழந்ததும் 50 பேருக்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததும் சிலர் படுகாயம் அடைந்ததும் துர் அதிர்ஸ்டமே.

பலியானவர்கள் சகலரின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுவது முடியாதமையினால்இ கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர்இ சீன தூதராலயம்இ பொலீஸ் பிரதம அதிகாரி ஆகியோரை சம்பந்தப்பட்டவர்களின் உறவுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு கூட்டணி வேண்டுகின்றது. காயமுற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி